மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி
உலகம்செய்திகள்

மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி

Share

மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீதிபதி ஒருவரது வீட்டில் இருந்து 47 துப்பாக்கிகள் கண்டுபிடிக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த 72 வயது  நீதிபதி ஜெப்ரி பெர்குசன், அவரது மனைவி ஷெர்லி பெர்குசனுடன் இணைந்து அனஷிம்ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

நீதிபதி கணவர் ஜெப்ரி பெர்குசன், அவரது மனைவி ஷெர்லி பெர்குசன் இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நீதிபதி ஜெப்ரி பெர்குசன், அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

நீதிபதி ஜெப்ரி பெர்குசன் எதற்காக மனைவியை சுட்டுக் கொன்றார் என்பது தெரிய வராத நிலையில், அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் நீதிபதி ஜெப்ரி பெர்குசனை பொலிஸார் கைது செய்தனர்.
இதனிடையே பொலிஸார் நீதிபதி ஜெப்ரி பெர்குசன் வீட்டில் சோதனை நடத்தினர், அப்போது அவரது வீட்டில் இருந்து பொலிஸார் 47 துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இத்தனை துப்பாக்கிகளை எப்படி இங்கு வந்தது என்பது தெரியவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நீதிபதி ஜெப்ரி பெர்குசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...