2 7 scaled
உலகம்செய்திகள்

125 அடியில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை! இந்திய நகரம் ஒன்றில் திறப்பு

Share

இந்திய மாநிலம் ஆந்திராவில் டாக்டர் அம்பேத்கரின் சிலை நாளை திறக்கப்படுகிறது.

விஜயவாடாவில் ‘ஸ்மிருதி வனம்’ என்று இடத்திற்கு பெயரிடப்பட்டு அங்கு டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைப்பட்டது.

இந்த சிலையின் உயரம் 125 அடி ஆகும். 81 அடி பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதை சேர்த்து கணக்கிட்டால் உயரம் 206 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்க சுமார் 400 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை நாளை திறந்து வைக்கிறார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி தனது குறிப்பில், ”பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை, அனைத்து துறைகளிலும் மாற்றியமைத்த மாபெரும் ஆளுமை டாக்டர் அம்பேத்கர்” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...