24 65ae8a61e2c54 2
உலகம்செய்திகள்

அயோத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட நடிகர் தனுஷ்..

Share

அயோத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட நடிகர் தனுஷ்..

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா மற்றும் விளையாற்று துறை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் அங்கு முதல் வரிசையில் கிரிக்கெட் வீரர் சச்சின் உடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களும் வைரல் ஆனது.

நடிகர் தனுஷ் அயோத்திக்கு செல்ல நேற்றே சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பினார். அயோத்தியில் அவர் கோவிலுக்குள் செல்லும் போது அதிகம் கூட்டம் இருந்ததால் அவர் நெரிசலில் சிக்கிக்கொண்டார்.

போலீசார் தான் அவரை சுற்றி பாதுகாப்பு அளித்து அழைத்து சென்று இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...