3 18 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மன் சேன்ஸலர் சந்தித்த விபத்து: அரசுப் பணிகள் தடைபடுமா?

Share

ஜேர்மன் சேன்ஸலர் சந்தித்த விபத்து: அரசுப் பணிகள் தடைபடுமா?

ஜேர்மன் சேன்ஸலர் சிறிய விபத்தொன்றை சந்தித்ததாக ஜேர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் ஜாகிங் சென்ற ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், கீழே விழுந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் பங்கேற்க இருந்த பல நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

வாரம் முழுவதும் சேன்ஸலர் ஷோல்ஸுக்கு பல அரசுப் பணிகள் உள்ள நிலையில், இந்த விபத்தால் அவை தடைபடுமா என கேள்வி எழ, சேன்ஸலர் கீழே விழுந்ததால் அவரது முகத்தில் கீறல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் அவர் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை அவர் நாடாளுமன்றத்தின் கீழவையில் பட்ஜெட் தொடர்பில் உரையாற்ற உள்ளார்.

முக்கியமாக, வெள்ளிக்கிழமை, சேன்ஸலர் ஷோல்ஸ் இந்தியா செல்கிறார். இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் G 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஷோல்ஸ் இந்தியா செல்கிறார்.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...