17 22
உலகம்செய்திகள்

கனேடியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

கனேடியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சுமார் மூன்றில் ஒரு கனேடியர்கள் பயண மோசடிகளில் சிக்குவதாக கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த கருத்து கணிப்பானது, ப்ளைட் சென்டர் கனடா (Flight Centre Canada) என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மோசடிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்போது, பயண முகவர்கள் போன்று தோன்றி இணை வழியின் ஊடாக கனேடியர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வாறான மோசடிகளில் பயணிகளை இருந்து விழிப்புடன் இருக்ககுமாறு துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...