உலகம்செய்திகள்

புனி­தத் தலம் மேல் அரை நிர்­வா­ண­மாக புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணி!

Share
images 1 1
Share

இந்தோனேசியாவிற்கு சென்ற  சுற்றுலா பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டமையால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய யூரி சிலிக்­கின்  என்ற ஆடவரே சுற்றுலாவிற்காக  இந்­தோ­னே­சி­யா சென்றுள்ளார். அங்கு புனி­தத் தலம் ஒன்­றின் ­மேல் அரை நிர்­வா­ண­மாக இருந்தவாறு புகை படம் எடுத்துள்ளார்.

இந்­துக்­கள் புனி­தத் தல­மா­கக் கரு­தும் அகுங்மலை­யின் உச்­சி­யில் இடைக்­குக்­ கீழே  ஆடை­யின்றிபட­மெ­டுத்துள்ளார். இதனை அறிந்த அந்நாட்டு அரசாங்கம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது புனித தலத்தினை அவமதித்தமையால் அவரை நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி, தவ­றாக நடந்­து­கொள்­ளும் சுற்­றுப்­ ப­ய­ணி­கள் ­மீது நட­வடிக்கை எடுக்­கப் ­போ­வ­தாக உறுதி­ய­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...