images 1 1
உலகம்செய்திகள்

புனி­தத் தலம் மேல் அரை நிர்­வா­ண­மாக புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணி!

Share

இந்தோனேசியாவிற்கு சென்ற  சுற்றுலா பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டமையால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய யூரி சிலிக்­கின்  என்ற ஆடவரே சுற்றுலாவிற்காக  இந்­தோ­னே­சி­யா சென்றுள்ளார். அங்கு புனி­தத் தலம் ஒன்­றின் ­மேல் அரை நிர்­வா­ண­மாக இருந்தவாறு புகை படம் எடுத்துள்ளார்.

இந்­துக்­கள் புனி­தத் தல­மா­கக் கரு­தும் அகுங்மலை­யின் உச்­சி­யில் இடைக்­குக்­ கீழே  ஆடை­யின்றிபட­மெ­டுத்துள்ளார். இதனை அறிந்த அந்நாட்டு அரசாங்கம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது புனித தலத்தினை அவமதித்தமையால் அவரை நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி, தவ­றாக நடந்­து­கொள்­ளும் சுற்­றுப்­ ப­ய­ணி­கள் ­மீது நட­வடிக்கை எடுக்­கப் ­போ­வ­தாக உறுதி­ய­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...