உலகம்செய்திகள்

பாம்புகளுடன் பயமின்றி புகுந்து விளையாடும் சிங்கப்பெண்!

images 1 1
Share

பாம்புகளுடன் பயமின்றி புகுந்து விளையாடும் சிங்கப்பெண்!

இளம் பெண் ஒருவர் எந்த விதமான பயமுமின்றி மலைப்பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது.

மியான்மாரை சேர்ந்த ஷ்வே லீ என்ற இளம் பெண்ணே இந்த வேலையினை செய்து வருகின்றார்.

​அவர் தனது குழுவினரோடு  சேர்ந்து மலைப்பாம்புகளை பிடித்து கோணிப்பைகளில் அடைத்து வனப்பகுதியில் விடும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் பாம்புகளையே அவ்வாறு  மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று  விடுகின்றார்.

இதனால் இவரை அனைவரும் பாம்புகளின் ராணி என்று அழைக்கின்றனர்.

குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு நுழைந்து விட்டதாக  ஷ்வே லீ அழைப்பு வந்தவுடன் தனது குழுவினருடன் சென்று மலைப் பாம்புகளை சர்வசாதாரணமாக பிடித்து கோணிப்பையில் அடைத்து சென்று விடுகின்றார்.

அந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் 200 பாம்புகளைப் பிடித்துள்ள ஷ்வே லீயின் பாம்பு பிடிக்கும் குழு பாம்புகளை தங்கள் சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்ற பின்னர் வனப்பகுதியில் விடுகின்றனர்.

மலைப்பாம்புகள் மட்டுமின்றி கொடிய விஷமுள்ள ராஜ நாகம், கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளையும் சாதாரணமாக  பிடிக்கும் இவரது குழுவுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளதாம்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...