5 9
உலகம்செய்திகள்

வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு.., எங்கு தெரியுமா?

Share

வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு.., எங்கு தெரியுமா?

வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே ஒரு வீட்டை கட்டி முடிப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. வீடு கட்டுவதற்கு தகுந்த நேரத்தில் பணம் கிடைக்க வேண்டும்.

சிலருக்கு ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு ஒரு ஆண்டு ஆகலாம். சிலருக்கு 5 ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால், கோவா யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் வீடு ஒன்றை கட்டி முடிப்பதற்கு வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்கள் தான் ஆகியுள்ளது.

கோவாவில் உள்ள பாம்போலிம் பகுதியில் இருக்கும் டாக்டர் ஷியாமளா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நேற்று ஒரு சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதாவது, ஒரு சுற்றுலா அமைப்பு, ஒரு கட்டுமான அமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகள் இணைந்து திறனான தொழிலாளர்களை நம்பியிருக்காமல் ஒரு சிறந்த முன்மாதிரியான வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இதற்காக பலகைகள், கண்ணாடி கதவுகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. சுமார் 130 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.

21 பேர் கொண்ட குழுவின் உதவியுடன் இந்த வீடானது 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்டது.

பணம் மற்றும் நேரத்தை மிச்சமாகும் இந்த கட்டுமானம் அதிக மக்களை கவரும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
f0e9cb2a9609e8e8b47dcbf4f046f1565241cfcf252679380eda49246f121e33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: 41 பேர் பலி; சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல்! விஜய் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் (செப்...

images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து...

Weligama Incident 1200x675px 23 10 25
இலங்கைசெய்திகள்

வெலிகம தலைவர் கொலை: சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் வெளியீடு; தென் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று...

images 8
செய்திகள்இந்தியா

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் Meta உடன் இணைந்து AI துறையில் நுழைவு: ‘Reliance Intelligence’ தொடங்கப்படுகிறது!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால்...