உலகம்செய்திகள்

சுவர் மீது மோதி நொறுங்கிய கார்: சிறுவன் உள்பட 3 பேருக்கு நேர்ந்த சோகம்

23 64eeb6855d1bd
Share

சுவர் மீது மோதி நொறுங்கிய கார்: சிறுவன் உள்பட 3 பேருக்கு நேர்ந்த சோகம்

அயர்லாந்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து கோ டிப்பரரியில் உள்ள கேஷலில் கார் ஒன்று சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் காரின் முன் இருக்கையில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் பின் இருக்கையில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் விபத்தில் சிக்கினர்.

அவசர சேவைகள் விபத்து ஏற்பட்ட வின்டுமில் நாக்புல்லோஜ் பகுதி சாலையில் கூடியிருந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு அடைத்து வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த ஆண் பெண் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் பின் இருக்கையில் இருந்த சிறுவன் உடல் குளோன்மெலில் உள்ள டிப்பரரி பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குளோன்மெலில்  4 இளைஞர்கள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
Related Articles
10 11
இலங்கைசெய்திகள்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம்...

8 11
உலகம்செய்திகள்

இரவில் நடந்த திடீர் தாக்குதல்! இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அடங்காத சத்தம்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான்...

7 11
உலகம்செய்திகள்

அதிகரித்து வரும் போர் பதற்றம்! தாக்குதலை தொடங்கிய இந்திய கடற்படை

அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு, அரேபிய கடலில் பல இலக்குகளுக்கு எதிராக இந்திய கடற்படை...

6 12
இலங்கைசெய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் – ஆண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி...