23 64eeb6855d1bd
உலகம்செய்திகள்

சுவர் மீது மோதி நொறுங்கிய கார்: சிறுவன் உள்பட 3 பேருக்கு நேர்ந்த சோகம்

Share

சுவர் மீது மோதி நொறுங்கிய கார்: சிறுவன் உள்பட 3 பேருக்கு நேர்ந்த சோகம்

அயர்லாந்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து கோ டிப்பரரியில் உள்ள கேஷலில் கார் ஒன்று சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் காரின் முன் இருக்கையில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் பின் இருக்கையில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் விபத்தில் சிக்கினர்.

அவசர சேவைகள் விபத்து ஏற்பட்ட வின்டுமில் நாக்புல்லோஜ் பகுதி சாலையில் கூடியிருந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு அடைத்து வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த ஆண் பெண் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் பின் இருக்கையில் இருந்த சிறுவன் உடல் குளோன்மெலில் உள்ள டிப்பரரி பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குளோன்மெலில்  4 இளைஞர்கள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...