11 7
உலகம்செய்திகள்

ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

Share

ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

ஓமான் (Oman) நாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் (Prestige Belcon) என்ற கப்பல் 16 பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது.

இதில், 3 பேர் இலங்கையர்கள் என்பதோடு ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இலங்கையை சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஏனைய மாலுமிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...