11 7
உலகம்செய்திகள்

ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

Share

ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

ஓமான் (Oman) நாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் (Prestige Belcon) என்ற கப்பல் 16 பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது.

இதில், 3 பேர் இலங்கையர்கள் என்பதோடு ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இலங்கையை சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஏனைய மாலுமிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...