உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மருந்துகளின் பக்க விளைவுகளால் ஆண்டொன்றிற்கு 700 பேர் மரணம்: அதிரவைக்கும் தகவல்

Share
4 25 1 scaled
Share

சுவிட்சர்லாந்தில் மருந்துகளின் பக்க விளைவுகளால் ஆண்டொன்றிற்கு 700 பேர் மரணம்: அதிரவைக்கும் தகவல்

சுவிட்சர்லாந்தில், 2012ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில், ஒவ்வொரு ஆண்டும், 32,000 பேர் மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

Lucerne மற்றும் Zurich பல்கலைக்கழகங்கள், Zurich பல்கலை மருத்துவமனை மற்றும் Swissmedic என்னும் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

அதிக அளவில், செரிமான மண்டலம் (இரைப்பை, குடல் அழற்சி), சிறுநீரக மண்டலம் (கடுமையான சிறுநீரக செயலிழப்பு) அல்லது மன /நடத்தை நிலை (ஓபியாய்டு சார்பு போன்றவை) போன்ற பக்க விளைவுகளே கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஆண்டொன்றிற்கு 2.2% பேர் அல்லது சுமார் 700 பேர் மருத்துவமனையிலேயே இறந்துவிடுகிறார்கள் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...