17 30
உலகம்செய்திகள்

538 புலம்பெயர்ந்தோர் கைது… அதிரடி நடவடிக்கையை துவக்கினார் ட்ரம்ப்

Share

538 புலம்பெயர்ந்தோர் கைது… அதிரடி நடவடிக்கையை துவக்கினார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்தே புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிக்கொண்டே இருந்தார் ட்ரம்ப்.

தற்போது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அவர் சொன்னதுபோலவே அதிரடி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்.

ஆம், ட்ரம்ப் நிரவாகத்தால் 538 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ட்ரம்பின் ஊடகச் செயலரான கரோலின் (Karoline Leavitt) என்பவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரம்ப் நிர்வாகம் 538 சட்டவிரோத புலம்பெயர் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு செய்தியில், வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நாடுகடத்தல் ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கிறது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார் கரோலின்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...