17 30
உலகம்செய்திகள்

538 புலம்பெயர்ந்தோர் கைது… அதிரடி நடவடிக்கையை துவக்கினார் ட்ரம்ப்

Share

538 புலம்பெயர்ந்தோர் கைது… அதிரடி நடவடிக்கையை துவக்கினார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்தே புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிக்கொண்டே இருந்தார் ட்ரம்ப்.

தற்போது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அவர் சொன்னதுபோலவே அதிரடி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்.

ஆம், ட்ரம்ப் நிரவாகத்தால் 538 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ட்ரம்பின் ஊடகச் செயலரான கரோலின் (Karoline Leavitt) என்பவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரம்ப் நிர்வாகம் 538 சட்டவிரோத புலம்பெயர் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு செய்தியில், வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நாடுகடத்தல் ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கிறது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார் கரோலின்.

Share
தொடர்புடையது
01 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோர்முஸ் நீரிணை மூடல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திடீரென...

01 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும் நீர்க் கட்டணத்தில் மாற்றமில்லை: தேசிய நீர் வழங்கல் சபை தகவல்!

நாட்டில் அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் ஏதுமில்லை...

01 36
செய்திகள்உலகம்

ஈரான் மீது தரைவழித் தாக்குதல்: பெண்டகன் தீவிர திட்டமிடல் எனத் தகவல்!

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாகப் பல வாரங்கள் நீடிக்கக்கூடிய...

01 34
செய்திகள்உலகம்

ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க, இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களுக்கு ஐஆர்ஜிசி எச்சரிக்கை!

ஈரானின் தெஹ்ரானில் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (IUST) மீது அமெரிக்க மற்றும்...