5 18
உலகம்செய்திகள்

மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட வாகன விபத்து: 48 பேர் பலி

Share

மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட வாகன விபத்து: 48 பேர் பலி

மத்திய நைஜீரிய மாநிலமான நைஜரில் ஏற்பட்ட வாகன விபத்தில் குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இச்சம்பவமானது, நேற்று (08) உள்ளூர் நேரப்படி 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாராவூர்தி ஒன்றின் மீது எரிபொருள் கொள்கலன் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், விபத்தின் போது இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் மேலும் சில வாகனங்களும் வெடிப்பில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...