2 12
உலகம்செய்திகள்

வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள் – தேர்தல் தலைவர்

Share

வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள் – தேர்தல் தலைவர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிப்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை என்பதால், பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“வாக்களிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டமே உங்களுக்கு வழங்கியுள்ள உரிமை. எனவே, அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. வாக்கு உங்கள் உரிமை. வாக்கு உங்கள் பலம்… எனவே, காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை உங்களின் மதிப்புமிக்க வாக்கைப் பயன்படுத்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுங்கள். நவம்பர் 14 ஆம் திகதி,” ரத்நாயக்க கூறினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...