8 45
உலகம்செய்திகள்

கனடா பிரதமருக்கு ஏற்பட்டுள்ள கவலை

Share

கனடா பிரதமருக்கு ஏற்பட்டுள்ள கவலை

கனடாவை(canada) சேர்ந்த சிலர் மிக அநாகரிகமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என கனடிய பிரதமர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.குறிப்பாக தமது குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது சில சந்தர்ப்பங்களில் உணர்வுபூர்வமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

அண்மைக்காலமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு(justin trudeau) எதிராக கட்சிக்குள்ளும்,வெளியிலும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பின்புலத்திலேயே தன்மீதான சில விமர்சனங்கள் அநாகரிகமானவை என அவர் குறிப்பிட்டார்.

 

எனினும் கனடிய மக்கள் நாகரிகமானவர்கள் எனவும் பெரும்பான்மையானவர்கள் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

 

தன்மீது இழிவான விமர்சனத்தை முன்வைப்பவர்களுக்கு தமது விளக்கத்தை அளிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சியை வழி நடத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...