27
உலகம்செய்திகள்

கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை

Share

கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை

இஸ்ரேலுக்கான அனைத்து வகையான பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடிய(Canada) பிரஜைகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நிச்சயமற்ற பாதுகாப்பு நிலமைகளின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.

இந்நிலையில் இஸ்ரேல், மேற்குக்கரை மற்றும் காசா பரப்பில் வசித்து வரும் கனேடியர்கள் தங்களது பயண ஆவணங்களை ஆயத்த நிலையில் வைத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

மேலும், கனேடிய பிரஜைகள் மற்றும் கனேடிய நிரந்தர வதிவுரிமையாளர்கள் எந்த நேரத்திலும் அவசரமாக வெளியேறுவதற்கு ஆயத்த நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...