tamilni 11 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…

Share

பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…

பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது.

ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர்.

ஆனால், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால், வாக்காளர்கள் இந்த நாய்களை வாக்குச்சாவடிகளுக்கு வெளியே கட்டி வைத்தனர்.

பிரித்தானியாவில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே நாய்கள் கட்டப்பட்டிருக்கும் படங்கள்…

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள டோர்செட் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே வாசலில் மலைப்பாம்பு ஒன்று தென்பட்டது. அதன் புகைப்படமும் வைரலானது.

வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வெவ்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வழங்கத் தொடங்கும்.

நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளில் இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்குப் பிறகு ஜூலை 5-ஆம் திகதி அதிகாலையில் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்பது தெரியவரும்.

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி இந்தத் தேர்தலில் தோல்வியடையும் எனத் தெரிகிறது.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...