tamilni 11 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…

Share

பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…

பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது.

ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர்.

ஆனால், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால், வாக்காளர்கள் இந்த நாய்களை வாக்குச்சாவடிகளுக்கு வெளியே கட்டி வைத்தனர்.

பிரித்தானியாவில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே நாய்கள் கட்டப்பட்டிருக்கும் படங்கள்…

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள டோர்செட் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே வாசலில் மலைப்பாம்பு ஒன்று தென்பட்டது. அதன் புகைப்படமும் வைரலானது.

வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வெவ்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வழங்கத் தொடங்கும்.

நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளில் இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்குப் பிறகு ஜூலை 5-ஆம் திகதி அதிகாலையில் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்பது தெரியவரும்.

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி இந்தத் தேர்தலில் தோல்வியடையும் எனத் தெரிகிறது.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....