24 664bc41b3e613
இலங்கைஉலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதி மரணம் – இலங்கையில் துக்க தினம் பிரகடனம்

Share

ஈரான் ஜனாதிபதி மரணம் – இலங்கையில் துக்க தினம் பிரகடனம்

இலங்கை அரசாங்கம் நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் மிகவும் நெருக்கமான செயற்படும் நாடாக ஈரான் உள்ளது. இலங்கையில் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஈரானிய ஜனாதிபதி உமா ஓய திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...