24 664c1f9a30e24
உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதி மரணம் குறித்து இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ள செய்தி

Share

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மரணமடைந்த நிலையில், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (63) பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அவரும், அவருடன் பயணித்த சில அமைச்சர்களும் பலியானார்கள். விடயம் என்னவென்றால், நேற்று நள்ளிரவு 1.00 மணி நிலவரப்படி, இதுவரை ஈரான் அரசு ரைசியின் மரணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இஸ்ரேல் தரப்பு, ஈரான் ஜனாதிபதி மரணத்துக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேல் அதிகாரி ஒருவர், ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (63) பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என நேற்று கூறியுள்ளார். அது நாங்கள் அல்ல என அவர் கூறியதாக Reuters பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...