24 6614cf6d4e5d9
உலகம்செய்திகள்

சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில காட்சிகள்

Share

சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில காட்சிகள்

அறிவியல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்த நிலையில், உலகின் சில பகுதிகள் இருளில் மூழ்கியது முதலான அபூர்வ காட்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உச்சி வெயில் உச்சந்தலையைப் பதம் பார்க்கவேண்டிய நேரத்தில், முழு சூரிய கிரகணம் காரணமாக, வட அமெரிக்கா சில நிமிடங்கள் இருளில் மூழ்கியது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை சந்திரன் சூரியனை 4 நிமிடங்கள் 28 விநாடிகளுக்கு மறைத்தது.

வானம் தெளிவாக இருந்த இடங்களில் சூரிய கிரகணத்தைக் காண ஆவலுடன் கூடியிருந்த மக்கள், திடீரென இருள் சூழ, ஆச்சரியத்தில் திளைத்தார்கள்.

சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில அபூர்வக் காட்சிகள் | Countries Plunged Into Darkness By Solar Eclipse

வானத்தில் இருள் சூழ, இரவு நேரத்தில் தோன்றுவதுபோல் ஆங்காங்கே நட்சத்திரங்கள் மின்னத் துவங்க, என்ன திடீரென இரவாகிவிட்டதே என பறவைகளும் விலங்குகளும் அமைதியாக, சிறிது நேரத்தில் மீண்டும் திடீரென ஒளி தோன்ற, மக்கள் உற்சாகக் குரல் எழுப்ப, இசைக்குழு ஒன்று ‘Man on the Moon’ என்னும் பாடலை இசைக்கத் துவங்கியது.

தங்கள் வாழ்நாளில் இபப்டி ஒரு அரிய நிகழ்வைக் காணும் பாக்கியம் கிடைத்ததைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்கள் ஒரு கூட்டத்தினர்.

சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில அபூர்வக் காட்சிகள் | Countries Plunged Into Darkness By Solar Eclipse

சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில அபூர்வக் காட்சிகள் | Countries Plunged Into Darkness By Solar Eclipse

சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில அபூர்வக் காட்சிகள் | Countries Plunged Into Darkness By Solar Eclipse

சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில அபூர்வக் காட்சிகள் | Countries Plunged Into Darkness By Solar Eclipse

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....