tamilni 231 scaled
உலகம்செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது தெரியும்: மௌனம் கலைத்த மன்னர் சார்லஸ்

Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது தெரியும்: மௌனம் கலைத்த மன்னர் சார்லஸ்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது புற்றுநோயைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

75 வயதான மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது அரச குடும்பத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனை மன்னர் சிகிச்சையில் ஈடுபடுவதற்காக சில அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில் புற்றுநோய் கண்டறிதலுக்கு பின் முதல் முறையாக மன்னர் சார்லஸ் பொதுக் கருத்தை தெரிவித்துள்ளார்.

தனது நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்து அவர் தனது அறிக்கையில், ”சமீபத்திய நாட்களில் நான் பெற்ற பல ஆதரவு மற்றும் நல்ல வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும், இதுபோன்ற அன்பான எண்ணங்கள் மிகப்பெரிய ஆறுதல் மற்றும் ஊக்கம் என்று” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானியா மற்றும் பிற இடங்களில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் மீது ஒரு ஒளியைப் பிரகாசிக்க, அவரது நோயறிதல் எவ்வாறு உதவியது என்பதைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...