7 scaled
உலகம்செய்திகள்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

Share

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாய் சொன்ன காமெடியை கேட்டதும் சிரித்துள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்பவர் 2017 -ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கியதால் கோமாவுக்கு சென்றுள்ளார்.

இவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் கோமாவில் இருந்து மீளாமல் 5 வருடங்களாக படுக்கையிலே இருந்துள்ளார். ஆனால், ஜெனிபரின் தாய் அவருக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எந்தவொரு பயனும் இல்லை.

இந்நிலையில், கடந்த 2022 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெனிபரின் தாய், வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார்.

இதனை கேட்ட ஜெனிபர் சிரித்துள்ளார். அதை பார்த்த அவரது தாய் இன்ப அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடனடியாக மருத்துவரை அணுகி நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

இதனால், ஜெனிபரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் எடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...