ilaiyarajad 1706196637
உலகம்செய்திகள்

கண்ணீருடன் பாட்டு பாடி மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா!

Share

கண்ணீருடன் பாட்டு பாடி மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கையில் மரணமடைந்தார்.

அவரது உடல் நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டு, இன்று தேனியில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.

இன்று பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யும் முன்பு குடும்பத்தினர் எல்லோருக்கும் கண்ணீருடன் பாட்டு பாடி விடை கொடுத்து இருக்கின்றனர்.

“மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலை இறுதியாக மகளுக்காக இளையராஜா கண்ணீருடன் பாடி இருப்பது எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...