tamilnaadi 73 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை

Share

அமெரிக்காவில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை

அமெரிக்காவில் கொலைக்குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 மணி நேரம் சமூக சேவை புரியுமாறு தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரின் ஸ்பெசர் எள்ற பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒமேலியா என்ற தனது ஆண் நண்பரை 108 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கொலைக்குற்றவாளியான குறித்த பெண் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் எனவும் சந்திக்க சென்ற நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுய கட்டுப்பாடை இழந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் வென்சுரா நீதிமன்ற நீதிபதி டேவிட் வோர்லி, பிரின் தனது செயலிலும் எண்ணத்திலும் கட்டுப்பாடு இல்லாமல் இந்த கொலையை செய்துள்ளதால் சிறை தண்டனை வழங்காமல், 2 வருட நன்னடத்தை கண்காணிப்பு அதிகாரியின் மேற்பார்வையிலும் மற்றும் 100 மணி நேரம் சமூக சேவை புரியவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...