rtjy 173 scaled
உலகம்செய்திகள்

பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள்

Share

பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள்

பிரான்ஸ் ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வொன்றின் முடிவுகளின் படி பிரான்ஸ் நாட்டில் பெண்கள் பெருமளவில் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தொண்டு நிறுவனமான Secours Catholique, 2022ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பேருக்கு உணவு முதலான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விடயங்களை வழங்கியதாக கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திடம் உதவி பெற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் தனியாக வாழ்பவர்களாகவும், 25.7 சதவிகிதம் பேர் ஆண் துணையின்றி குழந்தையை தனியாக வளர்க்கும் தாய்மார்களெனவும், 20.9 சதவிகிதம் பேர் ஆண் துணையின்றி தனியாக வாழும் பெண்களெனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, 52 சதவிகிதத்திலிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது 57.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் வறுமையில் வாடும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முழு நேர வேலையில்லாத ஒரு கூட்ட மக்களை, பிரான்ஸ் அரசு “செயல்படாதவர்கள்” என அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...