உலகம்செய்திகள்

பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது: சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி

Share
tamilni 139 scaled
Share

பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது என சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது, 2024ஆம் ஆண்டில், சுவிஸ் மக்களின் வாங்கும் திறன் குறையும் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆண்டில், ஊதிய உயர்வு 1.9 சதவிகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அந்த ஊதிய உயர்வு, விலைவாசியை எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

பெரும்பாலான நிறுவனங்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் ஊதிய உயர்வு வழங்கும் என்றாலும், அது போதுமானதாக இருக்காது.

நிறுவனங்கள் அதற்கு மேல் எந்த உதவியும் செய்யாது என்கிறார் UBS’s annual salary survey என்னும் ஆய்வமைப்பின் தலைவரான Florian Germanier.

பணவீக்கம் 2 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வழங்கப்பட இருக்கும் உண்மையான ஊதிய உயர்வால் பெரிய மாற்றம் ஒன்றும் இருக்காது என்பதுடன், சுவிஸ் நுகர்வோர் விலை குறியீட்டில் மருத்துவக் காப்பீடும் இணைக்கப்படாததால், 2024இல் மக்களுடைய பொருட்கள் வாங்கும் திறனில் இழப்பு ஏற்பட உள்ளது.

எளிய வார்த்தைகளில் கூறினால், நினைத்த பொருளை வாங்க யோசிக்கும் நிலை பொதுமக்களுக்கு உருவாகும்!

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...