ww 1 scaled
உலகம்செய்திகள்

வாக்களிக்காமல் சென்ற மிசோரம் முதலமைச்சர்.., இந்த காரணத்தினால் தான்

Share

வாக்களிக்காமல் சென்ற மிசோரம் முதலமைச்சர்.., இந்த காரணத்தினால் தான்

இந்திய மாநிலம், மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் திரும்பிச் சென்றுள்ளார்.

இந்திய மாநிலம், மிசோரத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனால், பொதுமக்கள் அனைவரும் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஐசால் வடக்கு-II தொகுதிக்குட்பட்ட 19-ஐசால் வெங்லாய்-I ஒய்.எம்.எம். ஹாலில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்குச்சாவடிக்கு, மிசோரத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா காலையில் வாக்களிக்க வந்தார்.

அப்போது, அங்குள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை, விரைவில் சரிசெய்துவிடுவோம் என அங்கிருந்த அதிகாரிகள் கூறினர்.

மேலும், சிறிது நேரம் காத்திற்கும் படியும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஜோரம்தங்கா காத்திருந்தார்.

ஆனாலும், அதிகாரிகளால் உடனடியாக இயந்திரத்தை சரிசெய்ய முடியாததால் முதலமைச்சர் ஜோரம்தங்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும், அவர் பின்னர் வந்து வாக்களிப்பதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...