4 1 scaled
உலகம்செய்திகள்

பாத்ரூமில் ஓட்டை இருக்கு… கூல் சுரேஷின் குளியல் வீடியோ லீக்கானது

Share

பாத்ரூமில் ஓட்டை இருக்கு… கூல் சுரேஷின் குளியல் வீடியோ லீக்கானது

பிரபல நடிகராகவும் சிம்புவின் தீவிர ரசிகருமாக இருந்து வருபவர் கூல் சுரேஷ். இவரின் நடிப்பை ரசிப்பதை விட, ஒவ்வொரு படத்தின் முதல் காட்சிக்கு பின்பும் இவர் கூறும் விமர்சனத்தையே ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர்.

இவர் கூறும் ஒவ்வொரு பன்ச் டயலாக்கிற்கும் பல கோடி ரசிகர்கள் அடிமை. இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் பிக்பாஸ் சீசன்-7 இலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளாலும் பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறி இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் பெண் போட்டியாளர்களான மாயா, அனன்யா ராவ், ரவீனா ஆகிய 3 பேரும் பாத்ரூம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக அவ்விடத்திற்குச் செல்கின்றனர். அப்போது உள்ளே இருந்து குளித்து விட்டு கூல் சுரேஷ் வெளியே வருகிறார்.

பின்னர் தான் குளித்த அந்த பாத்ரூமை கைகாட்டி, அங்கேயா போறீங்க என கேட்கிறார். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறுகின்றனர். பதிலுக்கு அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா, பாத்ரூமில் ஓட்டை இருக்கு என கூல் சுரேஷ் கூறுகின்றார். ரவீனா அப்படியா எனக்கேட்டு அதிர்ச்சி அடைகின்றார்.

அதற்கு உடனே அனன்யா “நீங்க வெளியே போனீங்கனா அண்ணாவோட குளியல் வீடியோ லீக் ஆகிடும், காவது கூல் சுரேஷ் குளியல் வீடியோ” எனக்கூறி அவர்கள் கூல் சுரேஷை பங்கமாக கலாய்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...