10 scaled
உலகம்செய்திகள்

800 படத்தில் விஜய் சேதுபதி விலகியது வருத்தமளிக்கிறது, இருந்தாலும்.. நாமல் ட்வீட்

Share

800 படத்தில் விஜய் சேதுபதி விலகியது வருத்தமளிக்கிறது, இருந்தாலும்.. நாமல் ட்வீட்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தான் 800. ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் நடிகர் மதுர் மிட்டல் நடித்திருக்கும் இப்படத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் இதற்கு முன்பு முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் மகனும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் நாமல் ராஜபக்ச 800 படத்தின் டிரெய்லர் முன்னோட்டத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் ‘இதில் விஜய் சேதுபதி நடிக்காதது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், படக்குழு திட்டமிட்டபடி படத்தை எடுத்துவிட்டனர்.

இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்க கூடிய சக்சஸ் ஸ்டோரி இது, 800 படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்’ என டுவிட் செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...