ஜேர்மனியில் விரைவில் சட்டமாகும் குடியுரிமை மசோதா
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் விரைவில் சட்டமாகும் குடியுரிமை மசோதா

Share

ஜேர்மனியில் விரைவில் சட்டமாகும் குடியுரிமை மசோதா

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜேர்மன் குடியுரிமை மசோதா மீது இந்த மாதமே வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின் பணிக்குத் திரும்பியுள்ள ஜேர்மன் கேபினட் அமைச்சர்கள், ஜேர்மனியின் குடியுரிமைச் சட்டங்களை விரைவாக புதுப்பிக்கும் முயற்சிகளை துவக்கியுள்ளார்கள்.

அது குறித்து பேசிய FDP கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Stephan Thomae, குடியுரிமை மசோதா மீது, அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

இன்னும் தெளிவாகக் கூறினால், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 23ஆம் திகதி அல்லது 30 ஆம் திகதி குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படலாம் என அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...