download 8 1 13
உலகம்செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்!

Share

போதைப்பொருள் கடத்தல்!

பிரான்ஸில் 724 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் பயணித்த வாகனம் ஒன்றினை சுங்கவரித்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இது சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவு போதைப்பொருள் இதுவென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Guibeville (Essonne) நகரில் இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

N20 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சந்தேகத்து இடமான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர். வாகனத்துக்குள் 724 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர்.

20 வயது மதிக்கத்தக்க சாரதி சம்பவ இடத்தில் இருந்து வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அவரை சுங்கவரித்துறையினர் கைது செய்ய முற்பட்டபோதும், சாரதியைக் கைது செய்ய முடியவில்லை.

கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மதிப்பு 43 மில்லியன் யூரோக்கள் என சுங்கவரித்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...