z8Qsu0VBmIqQ1DnGOXq7 1
உலகம்செய்திகள்

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு!

Share

பல OPEC நாடுகள் மே மாதம் முதல் எரிபொருள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. சந்தை ஸ்திரத்தன்மையை இலக்காகக் கொண்டு தடுப்பு நடவடிக்கையாக அவசரகால உற்பத்தி குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக OPEC அமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி, தினமும் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 44,000 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

குவைத் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 28,000 லட்சம் பீப்பாய்களாக குறைத்துள்ளதாகவும், ஓமன் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 40,000 பீப்பாய்களாக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போக்கு காணப்படுவதாகவும், விலை குறையாமல் இருக்க OPEC கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#world

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....