உலகம்செய்திகள்

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு!

z8Qsu0VBmIqQ1DnGOXq7 1
Share

பல OPEC நாடுகள் மே மாதம் முதல் எரிபொருள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. சந்தை ஸ்திரத்தன்மையை இலக்காகக் கொண்டு தடுப்பு நடவடிக்கையாக அவசரகால உற்பத்தி குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக OPEC அமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி, தினமும் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 44,000 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

குவைத் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 28,000 லட்சம் பீப்பாய்களாக குறைத்துள்ளதாகவும், ஓமன் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 40,000 பீப்பாய்களாக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போக்கு காணப்படுவதாகவும், விலை குறையாமல் இருக்க OPEC கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#world

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...