செய்திகள்உலகம்

அசர்பைஜானில் இராணுவ வீரர்கள் 14 பேர் பலி

Share
helicopter crash
Share

அசர்பைஜானில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரகேபாட் விமான நிலையத்தில் சுமார் 10.40 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகொப்டர் அசர்பைஜானின் மாநில எல்லை சேவைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகொப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்கள் அசர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடம்பெற்ற மோதலின் பின்னரே இவ்விபத்து இடம்பெற்றுள்ளாக தெரிய வருகின்றது.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத காரணத்தால் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

#World

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...