உலகம்செய்திகள்

13 லட்சத்து 20 ஆயிரம் பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு: முக்கிய கையெழுத்திட்ட ஜனாதிபதி புடின்

Share

13 லட்சத்து 20 ஆயிரம் பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு: முக்கிய கையெழுத்திட்ட ஜனாதிபதி புடின்

ரஷ்யாவில் போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 13 லட்சத்து 20 ஆயிரம் பேரை ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரஷ்ய ராணுவத்தில் கூடுதலாக 13 லட்சத்து 20 ஆயிரம் பேரை அணியில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்ய ராணுவத்தில் கூடுதலாக 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை பணியில் சேர்ப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கிரெம்ளின் உறுதிப் படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய கருத்தில், உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை மற்றும் நேட்டோ படைகளின் விரிவாக்கம் ஆகிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் இந்த ஆள் சேர்ப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேர்க்கப்படும் வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் படையில் சேர்க்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...