2.6 1
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 100 பேர் மீட்பு!

Share

நைஜீரியாவின் நைகர் மாநிலத்தின் பாபிரி என்ற இடத்திலுள்ள செயின்ட் மேரிஸ் கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 100 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரிய அரசாங்கத்தால் மீட்கப்பட்ட இந்த மாணவர்கள், நேற்று முன்தினம் (டிசம்பர் 8) இராணுவ வாகனங்கள் மற்றும் கவச வாகனங்களில் அரசு மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட பிள்ளைகள் 10 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் உதைப்பந்தாட்ட ஜேர்சிகள், அங்கிகள் மற்றும் செருப்புகளை அணிந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி, இப்பாடசாலைக்குள் புகுந்த துப்பாக்கி தாரிகள், 300 இற்கும் மேற்பட்ட மாணவர்களையும், 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...