2 26
உலகம்செய்திகள்

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

Share

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

பிரேசிலிய(Brazil) சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு நகரத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

பிரேசிலின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த விமானம் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் மீது மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான விமானம், பிரேசிலிய தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாஸியாவின் விமானம் என்றும்,அவர் தனது குடும்பத்தினருடன் சாவோ பாலோ மாநிலத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 61 வயதான தொழிலதிபர் அவரது மனைவி மூன்று மகள்மார் உட்பட்டவர்கள் பலியாகினர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...