2 26
உலகம்செய்திகள்

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

Share

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

பிரேசிலிய(Brazil) சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு நகரத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

பிரேசிலின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த விமானம் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் மீது மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான விமானம், பிரேசிலிய தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாஸியாவின் விமானம் என்றும்,அவர் தனது குடும்பத்தினருடன் சாவோ பாலோ மாநிலத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 61 வயதான தொழிலதிபர் அவரது மனைவி மூன்று மகள்மார் உட்பட்டவர்கள் பலியாகினர்.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...