உலகம்செய்திகள்

நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு ஒன்றின் மோசமான செயல்

24 665656bd5b88f
Share

நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு ஒன்றின் மோசமான செயல்

நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆயுதமேந்திய குழு ஒன்று புகுந்து 10 கிராம மக்களை கொன்று 160க்கும் மேற்பட்டவர்களை கடத்தி சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் குழுவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய நைஜீரியாவில் உள்ள குச்சி என்ற கிராமத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்களும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுதம் ஏந்திய முந்நூறுக்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களில் வந்து இந்த கடத்தலை நடத்தியதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...