உலகம்செய்திகள்

டிசம்பர் 28 அதிகாலை மூச்சுத் திணறல், கேப்டனின் கடைசி நிமிடம் என்ன ஆனது?- முதன்முறையாக கூறிய பிரேமலதா

Share

டிசம்பர் 28 அதிகாலை மூச்சுத் திணறல், கேப்டனின் கடைசி நிமிடம் என்ன ஆனது?- முதன்முறையாக கூறிய பிரேமலதா

கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமா மக்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு பிரபலம்.

எப்போதுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடியவர். இவருக்கு கடைசி நாளில் என்ன ஆனது என்பதை பற்றி முதன்முறையாக பேசியுள்ளார் அவரது மனைவி பிரேமலதா.

2014ம் ஆண்டில் இருந்து விஜயகாந்த் இறப்பு வரை எத்தனை முறை உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளேன்.

வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றோம், அப்போது கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கினோம்.

திடீரென 28ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, கேப்டன் கையை பிடித்துக்கொண்டு ஒன்றும் ஆகாது வீட்டிற்கு சென்றுவிடுவோம் என்றேன், அவர் நான் கூறியதை கேட்டாலும் மூச்சுவிட சிரமப்பட்டார்.

மருத்துவர்கள் இந்த முறை மிகவும் கஷ்டம், அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் என்றனர். அடுத்த இரண்டு மணிநேரத்தில், விஜயகாந்த்தின் உயிர் பிரிந்துவிட்டது. இதுதான் அன்றைக்கு விஜயகாந்த்துக்கு நடந்தது என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...