tamilni 171 scaled
உலகம்செய்திகள்

சிறையிலிருந்து தப்பிய பயங்கர கைதிகள்: நாடொன்றில் அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலை

Share

ஈக்வடார் நாட்டில் சிறையில் இருந்து கைதிகள் தப்பிய பிறகு தொலைக்காட்சி நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய சிறைச் சாலையில் இருந்து பெரும் கைதிகள் கூட்டம் தப்பி இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்து தப்பிய கைதிகள் Guayaquil நகரில் உள்ள தொலைகாட்சி நிலையம் ஒன்றை பயங்கர ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மேலும் சிறையில் இருந்து தப்பிய கைதிகளால் பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

சிறையில் இருந்து தப்பிய ஈக்வடார் நாட்டின் அதிபயங்கரமான குற்றவாளிகள் போரை அறிவித்ததை தொடர்ந்து, சில மணி நேரத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி டேனியல் நோபோவா(Daniel Noboa) நாட்டில் உள்நாட்டு ஆயுத மோதல் உருவாகி இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் ஆயுத மோதலில் ஈடுபடும் நபர்களை வெளியேற்ற நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி நோபாவா அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...