23 64f99ce66cade
உலகம்செய்திகள்

ஒரே வீட்டில் 15 உடல்கள் மீட்பு! பலி எண்ணிக்கை உயர்வு

Share

பிரேசில் நாட்டில் புயல் தாக்கியதால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்திற்கு 31 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் புயல் தாக்கியதால் ஏற்பட்ட வெள்ளம் பல வீடுகளை அடித்துச் சென்றது.

இதனால் சுமார் 2,300 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் கோர தாண்டவத்தினால் 60க்கும் மேற்பட்ட நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 31 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. Mucum நகரில் உள்ள ஒரு வீட்டில் 15 உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர்.

Rio Grande do Sul மாநிலத்தை தாக்கிய மிகவும் மோசமாக புயல் என ஆளுநர் எட்வர்டோ லைட் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...