23 64f99ce66cade
உலகம்செய்திகள்

ஒரே வீட்டில் 15 உடல்கள் மீட்பு! பலி எண்ணிக்கை உயர்வு

Share

பிரேசில் நாட்டில் புயல் தாக்கியதால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்திற்கு 31 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் புயல் தாக்கியதால் ஏற்பட்ட வெள்ளம் பல வீடுகளை அடித்துச் சென்றது.

இதனால் சுமார் 2,300 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் கோர தாண்டவத்தினால் 60க்கும் மேற்பட்ட நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 31 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. Mucum நகரில் உள்ள ஒரு வீட்டில் 15 உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர்.

Rio Grande do Sul மாநிலத்தை தாக்கிய மிகவும் மோசமாக புயல் என ஆளுநர் எட்வர்டோ லைட் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...