images 1 6
செய்திகள்அரசியல்இலங்கை

நுகேகொடைப் பேரணியில் UNP பங்கேற்பு உறுதி: ஆர்ப்பாட்டத்தில் இணைய ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்றுக் குழு அனுமதி!

Share

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிறைவேற்றுக் குழு அனுமதி தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பல எதிர்க்கட்சிகள் இந்தக் பேரணியில் இணைவதாகவும், இது அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நினைவூட்டும் நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன், இந்தப் பேரணி மேலும் பலமான எதிர்க்கட்சிகளின் கூட்டணியைக் கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...