unnamed 4
செய்திகள்இலங்கை

பயணக் கட்டுப்பாட்டால் நாட்டை பாதுகாக்க இயலாது

Share

பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதால் ஒமிக்ரோனில் இருந்து நாட்டை பாதுகாக்க இயலாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார நடைமுறைகளையும் வழிகாட்டல்களையும் தற்போது காணப்படும் கொவிட் – 19 சூழலைக் கருத்திற் கொண்டு பின்பற்றுவது கட்டாயம் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமாக விமான நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட கொவிட் – 19 தொற்றாளர்களுக்கு ஒமிக்ரோன் பிறழ்வை கண்டறிவதற்கான மரபணு சோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...