1639734778 POLICE 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பரிதாபமாக பறிபோன பொலிஸ் அதிகாரி உயிர்!

Share

போதைப்பொருள் வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த கஜ்ஜி முகமது தாரிக் என்ற பொலிஸ் அதிகாரி திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் கடத்தல் சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை முள்ளிப்பொத்தானை என்ற இடத்தில் கைது செய்ய முற்படுகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...