thilina
செய்திகள்இலங்கை

குற்றங்கள் நிரூபிக்க தவறியமையால் திலின கமகே விடுதலை!

Share

அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் நீதவான் திலின கமகே இன்று விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோத முறையில் சகுரா என்ற யானைக்குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரை வேலை நிறுத்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திலின கமகேவின் குற்றங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியமையால் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவரை விடுவிக்குமாறு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...