செய்திகள்இலங்கைபிராந்தியம்

காதலிக்க மறுத்த யுவதி சுட்டுக்கொலை!

Share

வவுனியா வடக்கு சேனைப்பிலவை சேர்ந்த  யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் இளைஞன் ஒருவரால் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளைஞன் சுட்டுக் கொலை செய்த யுவதியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளதோடு, துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தண்டனை பெற்றவர் ஆவார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...