dog
செய்திகள்உலகம்

உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய நபர் (வீடியோ)

Share

அமெரிக்கா- ஃப்ளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டெய்ல் என்ற கடற்கரையில் கடலில் தத்தளித்த நாய் ஒன்றினை ஜக்கேப் டூடுயிட் என்பவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலுக்குள் குதித்து காப்பாற்றியுள்ளார்.

குறித்த நாய் யாருடையது என்று தெரியாமல் இருந்த நிலையில், அதன் கழுத்தில் இருந்த பெல்ட்டில் அதன் உரிமையாளரின் விபரம் இருந்துள்ளது.

இதனை அவதானித்த ஜக்கேப் அதன் உரிமையாளரிடம் தகவல் கூறியதோடு, உரிமையாளரிடம் நாயை ஒப்படைத்துள்ளார்.

உரிமையாளர் தனது குடும்பத்துடன் நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு, படகில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது,எதிர்பாராத விதமாக நாய்க்குட்டி படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரை திரும்பியவர்கள் வீட்டிற்கு வந்தபிறகும் நாயுக்குட்டி இருக்கிறதா என்பதை கவனிக்கவில்லை. நாய்குட்டியைக் காப்பாற்றியவரின் அழைப்பு வந்த பிறகு உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.

உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய நல்ல உள்ளம் படைத்தவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....